30/08/2026
விபத்தில் காயமடைந்தோருக்கு மிக சக்தி வாய்ந்த மலிவான முதலுதவி - உதவும் குணம் கொண்ட நல்லோருக்கான பதிவு.
நம்மில் எத்தனை பேருக்கு விபத்தில் சிக்கியோருக்கு முதல் உதவி செய்யத் தெரியும்? மருத்துவமே தெரியாத ஒருவரும் முதலுதவி செய்ய முடியும். மிக மிக எளிமையானது. உதவும் மனம் மட்டுமே முக்கியம். ..........அதற்கு தேவை ஹோமியோ மலர் மருந்துகளின் கலவை "rescue remedy" என்ற மருந்தும் கருப்பு, சிவப்பு marker பேனாவும்தான்...........முதலில் விபத்தில் சிக்கிய நபரை சாலை ஓரமாய் உட்கார/படுக்க வைத்து பிறகு அவருடைய வாயில் ஹோமியோ மருந்து நான்கு உருண்டைகளை விட வேண்டும். வாயில் ரத்தம் வந்தால் தண்ணீர் கொண்டு கொப்பளிக்க சொல்லி பிறகு மருந்தை கொடுக்க வேண்டும். ..........அடுத்த நிமிடம் அந்த நபர் விபத்தின் அதிர்ச்சியிலிருந்து விடுபடுவார். ரத்தம் வெளிவருவது நின்று விடும்/குறையும்...........பிறகு ஆள்காட்டி விரலின், நடு விரலின் உள்புறம் கருப்பு, சிவப்பு புள்ளிகளை வைக்க வேண்டும். கருப்பு புள்ளிகள் மூன்று ஆள்காட்டி விரலின், நடு விரலின் நடு ரேகையில் வைக்க வேண்டும். சிவப்பு புள்ளிகள் மொத்தம் பன்னிரண்டு இரண்டு விரல்களின் முதல் ரேகைக்கு மேல் வைக்க வேண்டும். (படங்களைப் பார்க்கவும்).........இந்த புள்ளிகளை வைத்த பின் முப்பது வினாடிகளில் அந்த நபரின் வலி குறைய ஆரம்பிக்கும். வலி குறைகிறதா என்று கேட்டால் அந்த நபர் நம்ப முடியாமல் ஆமாம் என்று தலையை ஆட்டுவார்.........நமது முதலுதவி முடிந்தது. பிறகு ஆங்கில மருத்துவரை பார்க்கச் சொல்லி விட்டு அந்த இடம் விட்டு அகன்று விடலாம்.........இந்த முறையானது சுஜோக் என்ற acupuncture முறையின் கலர் தெரபி ஆகும். ஹோமியோ மருந்துகள் எல்லா ஹோமியோ கடைகளிலும் கிடைக்கும். கிட்டத்தட்ட ஐம்பது நபர்களுக்கு முதலுதவி செய்ய ரூபாய் முப்பது மட்டுமே ஆகும்........இந்த முறையிலே கடந்த இருபது வருடங்களாக நூற்றுக்கணக்கான நபர்களுக்கு முதல் உதவி செய்திருக்கிறேன். அந்த நபர் அதிர்ச்சியிலிருந்து வெளி வருவார், ரத்தம் வருவது நிற்கும்/குறைந்துவிடும், வலி குறைந்து விடும் என்பது உங்களால் நம்ப முடியாது. நேரில் பார்த்தால் மட்டுமே உங்களால் நம்ப முடியும்.........முதலுதவி செய்தபின் நான் யார் என்பதை காட்டிக் கொள்ளாமல் அந்த இடம் விட்டு அகன்று விடுவது என்னுடைய வழக்கம். காரணம் பாதிக்கப்பட்ட நபரை பொறுத்தவரையில் "யாரோ ஒரு சித்தர் வந்தார். ஏதோ செய்தார். என்னைக் காப்பாற்றினார்" என்பதோடு முடிந்து விடுகிறது.........இந்த விஷயத்தில் என்னுடைய மன திருப்தியும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. இதை நினைத்து நான் கர்வமே கொள்கிறேன். என்னுடைய குருநாதரும், நான் வணங்கும் காளி அம்மனும் எனக்கு கொடுத்த வரப்ரசாதம் இது. மக்களின் நன்மைக்காக நான் ஆயுள் முடியும் வரை இதனைப் பயன்படுத்தி நன்மை செய்வேன். அந்த இடத்தில நான் யார் என வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். இது சித்தர் வழி. மக்கள் சேவை. இதனை நினைத்து நான் பெருமை அடைகிறேன்.......இந்த முதலுதவி செய்வதில் சில சங்கடங்களும் உள்ளன. நான் அவற்றை மறக்கவே நினைக்கிறேன்......."குருவருளும் இறையருளும் துணை நிற்க" என் சேவை தொடரும்.
இன்று காலை கூட ECR ரோடில் ஒரு நபருக்கு முதலுதவி செய்தேன். (காலரை தூக்கி விட்டுக்கொள்கின்றேன். கர்வம்).
இதனை நேரில் கற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்கள் நேரில் வரவும். ஒரு குழுவாக கற்றுக்கொள்ள விரும்பினால் சென்னையில் நேரில் வந்து கற்றுகொடுக்கத் தயாராக இருக்கிறேன். சேவை செய்ய விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும். இது முற்றிலும் இலவசம். மக்கள் நன்மைக்காக இதனை இலவசமாகக் கற்றுத் தரத் தயாராக உள்ளேன். என்னுடைய போன் : 94441 92892
முகவரி : B3 அன்னபூர்ணா அடுக்ககம், 2 ஆலையம்மன் கோயில் தெரு, தேனாம்பேட்டை, சென்னை 600 018. (தேனாம்பேட்டை சிக்னல் அருகில்)......நண்பர்கள் ஷேர் செய்யவும். தயவு செய்து என்னுடைய பெயரை மறைக்காமல் வெளியிடவும். மக்கள் நன்மைக்காக நான் செய்யும் சிறு தொண்டு இது......இதனைக் கற்றுக்கொண்டு விபத்தில் சிக்கியோர்களைக் காப்பாற்ற வேண்டுகிறேன்......இந்த முதல் உதவி ஆங்கில மருத்துவத்தில் இல்லை. முதல் உதவி செய்தபின் ஆங்கில மருத்துவரை அணுகலாம்......படிக்கும் நண்பர்கள் தங்கள் அபிப்ராயங்களை பதிவு செய்ய வேண்டுகிறேன். தங்கள் கருத்துக்கள் எனக்கு மேலும் உத்வேகம் கொடுக்கும். "மக்கள் சேவையில் நமது சிறு தொண்டு".