24/03/2026
#சைவஆட்டுக்கால் கிழங்கு சூப் இது ஒரு பெரணி வகையை சேர்ந்தது இது ஆசியா மலை தொடர்களில் கிடைக்குது ஆசியாவில் உள்ள தாய்லாந்து சீனா இந்தியா வில் இது அதிக அளவில் கிடைக்குது கை, கால் முடமானவர்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுபறதால இதை 'முடவன் கிழங்கு'னு அழைக்கிறாங்க. இது தவிர பித்தம், கபம், வாதத்தைச் சமநிலையில் வைக்க உதவுவதால சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால், ராஜமுக்தி கிழங்கு, கொல்லிமலைக் கிழங்கு என்று பல பெயர்கள் இதற்கு உண்டு.அதிக சத்துகள் நிறைஞ்ச இந்த ஆட்டுக்கால் கிழங்கை நான் கொல்லிமலையிலிருந்து வாங்குறேன். அங்க பாறை இடுக்குகள்ல இருந்து பறிச்சு விற்பனைக்குக் கொடுக்குறாங்க. அங்கயிருந்து இதை வாங்கிக்கிட்டு வந்து சூப்பொடியாக விற்பனை செய்றேன். அது போக அங்க சூப் கடை போடுரவுங்களுக்கு சூப் பொடி மொத்த விலையில கொடுக்குறேன் ஒரு ஸ்பூன் சூப் பொடியை ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதித்த வச்சா சூப் ரெடி இதுவொரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கிறதால, வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிடுறாங்க. மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமானக் கோளாறுகள்னு பல உடல் உபாதைகள் இது சரிசெய்யுதுனு சித்த மருத்துவம் சொல்லுது. ஆட்டுக்கால் கிழங்கோட சுவை இப்ப நிறைய பேருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த சூப் பொடி போக நம்ம கிட்ட இன்னும் 32 வகையான சூப் பொடி இருக்கு " #மூட்டுவலி
#கைகால்வலி
#இடுப்புவலி
#சூப்பொடி
080565 10191
093606 50359