13/05/2023
குருவே சரணம்!!
கலிக்கம்- என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தர் பாரம்பரியமாக கையாண்டு வந்த சில அரிய மூலிகை சாற்றை கண்ணில் விடுவதால்
கண்கள் வழியாக உடலில் உள்ள நரம்புகளுக்கு மருந்து அளிக்கபடுகிறது
இன்று (பிரதிமாதம் 12ஆம் தேதி)
நமது மயூரா ஆயுர்வேதஸ்ரமத்தில் நடைபெற்ற இலவச சித்த மருத்துவ கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்
கலந்துக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...நன்றி...