ஷாலோம் ஆயுர்வேத ஆலோசனை - Madurai K Pudur

  • Home
  • India
  • Madurai
  • ஷாலோம் ஆயுர்வேத ஆலோசனை - Madurai K Pudur

ஷாலோம் ஆயுர்வேத ஆலோசனை - Madurai K Pudur ஆயுர்வேதம் | இயற்கை மருத்துவம் | நலவாழ்வு வழிகாட்டல்
இலவச ஆலோசனை S. SOLOMON, BBA.,MSW 📞8883460474

💚 உங்கள் உடல் ஆரோக்கியம் & விவசாயம் – ஒரே இடத்தில்
இலவச ஆலோசனை

✔ 100% இயற்கை & நிரந்தர தீர்வுகள்
✔ Ministry of AYUSH Certified Ayurveda Consultation
✔ முழு உடல் பரிசோதனை – ₹600 மட்டும்
✔ Agriculture & Organic Farming Guidance

📍 Location: Bharathiyar Main Road, K. Pudur, Madurai – 625007
📞 Contact: +91 88834 60474

👉 “ Live Healthy • Stay Wealthy • Be Happy” – இதுவே எங்கள் நோக்கம்!

Reveal your youthful glow! 🌿 Powered by Salicylic Acid, Tea Tree Oil, and Aloe Vera for clear, radiant skin. Achieve you...
11/09/2025

Reveal your youthful glow! 🌿 Powered by Salicylic Acid, Tea Tree Oil, and Aloe Vera for clear, radiant skin. Achieve your best skin effortlessly💚✨

இளமையை வெளிப்படுத்து! 🌿
சாலிசிலிக் ஆசிட், டீ ட்ரீ ஆயில், ஆலோவேரா சக்தியால் முகம் பளபளப்பாக ✨
முகப்பரு இல்லாமல், துல்லியமான சருமம் பெறுங்கள் 💚
உங்கள் அழகான தோலை எளிதில் அடையுங்கள்! 🌸

11/09/2025
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 14/09/2025 ஸ்ரீ முருகன் ஆயுர்வேத ஆலோசனை மையம்ஈரோடு மாவட்டம் பவானியில் நமது நேஷனல் டீம் கோ ஆர்டி...
10/09/2025

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 14/09/2025 ஸ்ரீ முருகன் ஆயுர்வேத ஆலோசனை மையம்

ஈரோடு மாவட்டம் பவானியில் நமது நேஷனல் டீம் கோ ஆர்டினேட்டர்

திரு முருகேச விஜய ராஜா சார் தலைமையில் மிக சிறப்பாக பிரம்மாண்டமாக ஹெல்த் சென்டர் திறக்கப்பட உள்ளது

அனைத்து எம்.ஐ. சொந்தங்களும் டிஸ்ட்ரிபியூட்டரும் லீடர்ஸும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!!!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌸✨ PCOS & PCOD பிரச்சனைகளுக்கான சிறந்த தீர்வு! ✨🌸PCOS & PCOD இரண்டும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக வரும் பிரச்சனைகள். இ...
04/09/2025

🌸✨ PCOS & PCOD பிரச்சனைகளுக்கான சிறந்த தீர்வு! ✨🌸

PCOS & PCOD இரண்டும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக வரும் பிரச்சனைகள். இதனால் ஏற்படும் முக்கிய அறிகுறிகள்:

🔹 முடி உதிர்வு
🔹 முறையற்ற மாதவிடாய்
🔹 எடை அதிகரிப்பு
🔹 அதிக முடி வளர்ச்சி
🔹 கருவுறும் சிரமம்

🌿 Elements Wellness CYCLOVA
✅ பிட்டூட்டரி, தைராய்டு மற்றும் ஓவேரி செயல்பாட்டை சீராக்குகிறது
✅ ஹார்மோன் சமநிலையை சரி செய்கிறது
✅ மாதவிடாய் சுழற்சியை சீராக மாற்றுகிறது
✅ பெண்களின் இனப்பெருக்க நலனுக்கு முழு ஆதரவு

📍 ஷாலோம் ஆயுர்வேத ஆலோசனை மையம்
📞 8883460474
🏠 K.புதூர், மதுரை

💚 இயற்கையான ஆயுர்வேத பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுங்கள்! 💚

நியூஸ்டார் (NEUSTAR)🌿 நீம் & துளசிசுத்திகரிக்கும் சோப்பு🌹 ரோஸ்மணமிக்க அழகு சோப்பு🌸 ரோஸ்மணமிக்க அழகு சோப்பு🛡️ ஆன்டி பாக்ட...
02/09/2025

நியூஸ்டார் (NEUSTAR)

🌿 நீம் & துளசி
சுத்திகரிக்கும் சோப்பு

🌹 ரோஸ்
மணமிக்க அழகு சோப்பு

🌸 ரோஸ்
மணமிக்க அழகு சோப்பு

🛡️ ஆன்டி பாக்டீரியல்
மூன்று செயல்பாடுகளுடன் சோப்பு

🌼 மல்லிகை & பாதாம்
இளநீர் தரும் சோப்பு

🌲 சந்தனம்
சோப்பு

✅ உடல் துர்நாற்றத்தை நீக்க உதவும்
✅ சருமத்தை மென்மையாகவும் சீராகவும் வைத்துக்கொள்ளும்
✅ பிம்பிள்ஸ், முகப்பரு போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும்
✅ சருமத்திற்கு ஈரப்பதம் & சத்துகள் அளிக்கும்

🎉 இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள் 🎉உங்கள் வாழ்க்கை வண்ணமயமாகவும், ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கட்டும்!🚚 இலவச டெலிவரி🎀...
30/08/2025

🎉 இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள் 🎉
உங்கள் வாழ்க்கை வண்ணமயமாகவும், ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கட்டும்!

🚚 இலவச டெலிவரி
🎀 சிறப்பு சலுகை – 10% தள்ளுபடி

🧴 பெண்களுக்கான பராமரிப்பு & காஸ்மெட்டிக்ஸ்

🏥 ஷாலோம் ஆயுர்வேத & வெல்னஸ் ஹப்
👨‍⚕️ S. சாலமோன் BBA., MSW
💚 வெல்னஸ் ஆலோசகர்

📞 தொடர்பு எண்: 8883460474
📍 இடம்: கே.புதூர், மதுரை

🛒 இந்த ஓணத்தில் ஆரோக்கியத்தை கொண்டாட வாங்குங்கள்!

29/08/2025

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:

உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?

அதற்கு அந்த பிச்சைகாரன்:
சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்".

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"

"ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

'முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டான்டா குமாரு' என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”.

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை. “என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.
ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.
புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…

“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.

“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்? ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது. இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன்.. இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.. ஒவ்வொரு நொடியை... நாம் விடும் ஒவ்வொரு மூச்சை... ஐம்புலன்களை நமக்கு கொடுத்து, அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?

ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும். இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.
நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ,
வேதங்களை படிப்பதோ, ஆலயத்துக்கு செல்வதோ, தொண்டு முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ இவை யாவும் செய்வது நமக்காகத்தான், நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும், இறைவன் நமக்கு அளித்த உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும் அவன் கூறிய வழியில், அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு, இவ்வளவையும் கொடுத்த நம் இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

🌿💚 "அமைதியாக உழைக்கும் நம் கல்லீரல் – உடல் நலம் காக்கும் மறைமுக வீரன்!" 💚🌿நம்முடைய உடலில் அதிக வேலைபார்க்கும் உறுப்பு எத...
29/08/2025

🌿💚 "அமைதியாக உழைக்கும் நம் கல்லீரல் – உடல் நலம் காக்கும் மறைமுக வீரன்!" 💚🌿

நம்முடைய உடலில் அதிக வேலைபார்க்கும் உறுப்பு எது தெரியுமா? அது நம் கல்லீரல் (Liver)!
👉 அது நச்சுகளை வடிகட்டுகிறது
👉 சத்துக்களை சீராக்குகிறது
👉 ஜீரணத்தை உதவுகிறது
👉 உடல் மெட்டபாலிசத்தை கட்டுப்படுத்துகிறது

ஆனால் கவலை என்ன தெரியுமா? 😟
கல்லீரல் பாதிக்கப்பட்டால், அது தரும் சிக்னல்கள் மிகவும் மெல்லியவும் மர்மமானவையும் இருக்கும். பலர் கவனிக்காமல் போய்விடுகிறார்கள்… பின்பு தான் பெரிய பிரச்சனையாக மாறுகிறது!

இங்கே உங்களுக்கு தெரியாமல் விடக்கூடாத கல்லீரல் பாதிப்பின் 8 மர்மமான அறிகுறிகள் 👇

🔥 1. எப்போதும் சோர்வு, சக்தி குறைவு
காலை எழுந்ததும் கூட சோர்வாகவே இருந்தால், அது உங்கள் கல்லீரல் நச்சுகளை சரியாக வடிகட்டவில்லை என்பதற்கான அறிகுறி.

🌱 உதவி குறிப்பு: அதிக தண்ணீர் குடிக்கவும், மதுபானம் தவிர்க்கவும், பச்சை கீரைகளை அதிகப்படியாக சாப்பிடவும்.
---
🔥 2. காரணமின்றி உடல் எடை கூடுதல் / வயிற்றில் கொழுப்பு
கல்லீரல் சரியாக வேலை செய்யாததால் கொழுப்பு வயிற்றில் தேங்கும்.

🌱 உதவி குறிப்பு: முழு உணவுகள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

---

🔥 3. கண்கள் அல்லது தோல் மஞ்சளாக மாறுதல் (Jaundice)
இது மிகவும் ஆபத்தான எச்சரிக்கை 🚨. உடனடியாக டாக்டரை பார்க்கவும்.

---

🔥 4. ஜீரண பிரச்சனைகள், அடிக்கடி வீக்கம்
பித்தச்சாறு குறைவதால் அஜீரணம், வாந்தி, மலச்சிக்கல் ஏற்படும்.

🌱 உதவி குறிப்பு: பீட்ரூட், பூண்டு, மஞ்சள், இஞ்சி போன்ற கல்லீரல் நட்பு உணவுகளை சேர்க்கவும்.

---

🔥 5. கருநிற சிறுநீர், வெண்மையான மலம்
இது பித்தம் சரியாக சுரக்காததற்கான அறிகுறி.

🌱 உதவி குறிப்பு: அதிக தண்ணீர் குடித்து, கல்லீரல் பரிசோதனை செய்யுங்கள்.

---

🔥 6. காரணமின்றி உடல் குருட்டு (Itchy Skin)
சருமத்தில் புண் இல்லாமல் குருட்டு ஏற்பட்டால், அது கல்லீரல் சிக்கல் காரணமாக இருக்கலாம்.

---

🔥 7. கால்கள், கணுக்கால்களில் வீக்கம்
கல்லீரல் புரதங்களை சுரக்கவில்லை என்றால், உடலில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படும்.

---

🔥 8. எளிதில் அடிபடுதல், ரத்தக்கசிவு
சிறிய அடிப்பட்டாலும் பெரிய காயம் போல ஆகும். இதையும் அலட்சியம் செய்யக்கூடாது!

---

🌟 கல்லீரலை காக்கும் எளிய வழிகள் 🌟
✅ உடல் எடையை கட்டுப்படுத்துங்கள்
✅ காய்கறி, பழங்கள் நிறைந்த உணவு சாப்பிடுங்கள்
✅ உடற்பயிற்சி, போதுமான தண்ணீர்
✅ அதிகமான மதுபானம், சர்க்கரை, ப்ராசஸ்ட் உணவுகளை தவிர்க்கவும்

---

💡 முடிவு
நம் கல்லீரல் அமைதியாகவே உழைக்கிறது. அது பாதிக்கத் தொடங்கினால், உடல் நலம் முழுவதும் பாதிக்கும். இந்த 8 மர்ம அறிகுறிகளை கவனித்தால், ஆரம்பத்திலேயே கல்லீரலை காக்கலாம்.

👉 இந்த பதிவை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்து அவர்களும் கல்லீரலை பாதுகாக்க உதவுங்கள்! 💚

---



#கல்லீரல்_ஆரோக்கியம் #உடல்நலம் #இயற்கைமருந்து #ஆரோக்கியஉணவு #நலன்அறிவு #உடல்நலகாப்பு #வாழ்கவளமுடன் #கீரைநன்மைகள் #ஆரோக்கியவழிகள்

🌿 “ஆயுர்வேதம் மெதுவாக தான் வேலை செய்கிறது” — இது மிகப்பெரிய தவறான நம்பிக்கை!உண்மையில், ஆயுர்வேதம் உடலை அடிப்படையிலிருந்த...
28/08/2025

🌿 “ஆயுர்வேதம் மெதுவாக தான் வேலை செய்கிறது” — இது மிகப்பெரிய தவறான நம்பிக்கை!
உண்மையில், ஆயுர்வேதம் உடலை அடிப்படையிலிருந்து சீரமைக்க செய்கிறது.
அதற்காக, உடலின் ஒவ்வொரு அமைப்பும் மீளச் சமநிலைப்பட வேண்டும் என்பதால், சிறிது நேரம் தேவைப்படுகிறது.

✨ ஷாலோம் ஆயுர்வேத ஆலோசனை மையத்தின் உண்மையான நன்மைகள்:
✅ ஆழ்ந்த குணப்படுத்தல் – அறிகுறி மட்டுமின்றி, காரணத்தையும் நீக்கும்
✅ நச்சுநீர் நீக்கம் – உடல் இயல்பான சுத்திகரிப்பு
✅ நோய் மீளாத பாதுகாப்பு – நீண்டகால ஆரோக்கியம்
✅ பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் – மென்மையான குணப்படுத்தும் பாதை

📍 Shalom Ayurvedic Consultancy Center – உண்மையை வெளிச்சமிடும் ஆரோக்கிய பராமரிப்பு
👉 நம்பிக்கையை மாற்றி, ஆரோக்கியத்தை நிலைநிறுத்துங்கள்.

💚 Start your wellness journey today!
👨‍⚕️ S. Solomon BBA., MSW (MPSW)
📞 88834 60474

🌐 Shalom Ayurvedic Consultancy Center

✨ Embark on a holistic odyssey with Shalom Ayurveda!
Your path to wellness begins here.
👉 Like | Share | Subscribe 🔔

#ஷாலோம்_ஆயுர்வேதம் #ஆயுர்வேதஉண்மை #ஆழ்ந்தசிகிச்சை

🌿✨ ஆண்மை பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு ✨🌿🔹 இல்லற வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள்:✅ விந்தணு குறைபாடு✅ விறைப்புத்த...
27/08/2025

🌿✨ ஆண்மை பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு ✨🌿

🔹 இல்லற வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள்:
✅ விந்தணு குறைபாடு
✅ விறைப்புத்தன்மை குறைபாடு
✅ குழந்தையின்மை பிரச்சனை
✅ மன அழுத்தம் & உடலுறவு குறைபாடு

இவை அனைத்திற்கும் 👉 100% ஆயுர்வேத மருந்து – Man Shaktiman Capsules 🟤
(மத்திய அரசின் AYUSH துறை சான்றிதழ் பெற்றது)

💊 தினமும் 3 மாதங்கள் தொடர்ந்து எடுத்தால்:
➡️ விந்தணு தரமும் அளவும் உயரும்
➡️ ஆண்மை பலம் அதிகரிக்கும்
➡️ இல்லற வாழ்க்கை இனிமை பெறும்

📦 60 Capsules – Rs.1250/-

📍 Shalom Ayurvedic
🏠 Address: K. Pudur, Madurai
👨‍⚕️ Contact Person: S. Solomon BBA., MSW., (Medical & Psychiatric Social Worker)
📞 Phone/WhatsApp: 88834 60474

💚 உங்கள் ஆரோக்கியமும், இல்லற வாழ்க்கையும் இனிமையாக இருக்க Shalom Ayurvedic எப்போதும் உங்களுடன்!

Address

ஷாலோம் ஆயுர்வேத ஆலோசனை மையம், K. புதூர், மதுரை/07
Madurai
625007

Alerts

Be the first to know and let us send you an email when ஷாலோம் ஆயுர்வேத ஆலோசனை - Madurai K Pudur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share