07/06/2026
ராதாபுரம் தொகுதி காவல்கிணறு மக்களின் கோரிக்கையான பழுதான சாலைகளை சீர்படுத்திதருமாறு வந்த மனுக்களை உடனடியாக HD (நெடுஞ்சாலை துறை) அதிகாரிகளை முறையிட்டு பழுதான சாலைகளை நேரில் பார்வையிட்டு அதனை மிக விரைவாக இரண்டு நாட்களுக்குள் சீர் படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இதனைப்போல் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து குறைகளும் வெகுவாக அறிந்து ஆராயப்பட்டு தக்க தீர்வுகள் வழங்கப்படும் என்பதனை உறுதியளிக்கிறோம்.
ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Dr. S.K. கிறிஸ்டோபர்.
என்றும் மக்கள் பணியில்!
வாழ்க தமிழகம்! வளர்க தமிழக வெற்றிக் கழகம்!
🎆🔥❤💛❤️💯