Life Success Therapy

Life Success Therapy the mind is everything.what you think, you become

Permanently closed.
உடல் உடல் நலமே உங்கள் நலம் உடல் கழிவுகளை நீக்கும் மூலிகை மருந்து===================நம் உடல் குடியிருக்கும் வீட்டைச் சுத்...
18/05/2026

உடல் உடல் நலமே உங்கள் நலம் உடல் கழிவுகளை நீக்கும் மூலிகை மருந்து
===================

நம் உடல் குடியிருக்கும் வீட்டைச் சுத்தம் செய்யும் நாம், நம் உயிர் குடியிருக்கும் உடல் எனும் கூட்டைச் சுத்தம் செய்கிறோமா?

குடலைச் சுத்தம் செய்யாமல் உடலை எப்படிக் காக்க முடியும்? மூன்று நான்கு வேளைகள் உணவு உண்ணும் நாம் முறையாக கழிவுகளை வெளியேற்றுகிறோமா? கழிவுகள் தேங்கி உருவாகும் நோய்களுக்கு கழிவுகளை நம் உடலுக்குள் வைத்துக் கொண்டே மருந்துகள் எடுத்தால் எப்படி குணமாகும் என்று ஒரு முறையாவது சிந்தித்தது உண்டா?

ஆக, அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணமான மலச்சிக்கல் மற்றும் வாய்வுக் கோளாறுகள், கழிவுகள் தேக்கம் ஆகியவற்றை நீக்கும் லேகியத்தை
பற்றிய சிறு விளக்கம் :

மலச்சிக்கல் உள்ள நாட்களில் இரவு உணவுக்குப் பின் தூங்குவதற்கு முன் பெரியவர்கள் ஒரு டீஸ்பூன் முதல் இரண்டு டீஸ்பூன்
வரை வெந்நீரில் சாப்பிடலாம். கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவோடு சேர்த்து காலையில் வெறும் வயிற்றிலும் லேகியம் சாப்பிடலாம். சிறுவர்களுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அரை டீ ஸ்பூன்
கொடுக்கலாம். மருந்து சாப்பிடத் தெரியாத குழந்தைகளுக்கு லேகியத்தை வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். லேகியத்தை இரவில் சாப்பிட்டால் காலையில் மலத்தில் வாத நீர், கபநீர், துர்நீர் முதலான அசுத்த நீர்களை மலம் மற்றும் சிறுநீர் வழியே நம் உடல் வெளியேற்றும். இம்மாத்திரையை தொடர்ந்து உபயோகித்து வர மூலத்தினால் உண்டாகும் பல தொல்லைகள் குறைந்து மூலத்தை வளர விடாமல் தடுக்கும். ரத்தத்தில் கொழுப்புச் சத்து கூடுவதாலும் பல காரணங்களாலும் உடல் பருத்து, வயிறு பானை போல் வீங்கி, கனமாகி, நடந்தால் , மாடிப்படி ஏறினால் மூச்சுத் திணறல், மேல் மூச்சு வாங்குதல், வயிற்றில் கடமுட சத்தம் இவற்றைக் குணமாக்கி உடலை இயல்பான அளவிற்கு மீண்டும் கொண்டு வரும். சிறுநீரக நோய் உடையவர்கள் சாப்பிட நீர் நன்றாக பிரிந்து சிறுநீர்ப்பையில் உண்டாகும் பல நோய்களைக் குறைக்கும். வெட்டை வாய்வு, முழங்கால் வலி, இடுப்பில் வாய்வுப்பிடிப்பு, கை கால்களில் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும். கேஸ் ட்ரபுள் என்று சொல்லக்கூடிய வாய்வுத் தொல்லைகள் மற்றும் பித்தம் அதிகரித்தல், தலைச்சுற்றல், வாந்தி, வயிறு மந்தம், புளித்த ஏப்பம், நெஞ்சடைப்பு, நெஞ்சுக் கரிப்பு முதலான நோய்களை வரவிடாமல் தடுக்கும். மலச்சிக்கலாலும் வயிற்றில் பூச்சியாலும் அவதிப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் காலங்களிலோ அல்லது தேவைப்பட்ட தினங்களிலோ கொடுத்து வந்தால் மலத்தில் உள்ள கிருமிகளை நீக்கும்.

வயிற்றுப்போக்கு உடைய நோயாளிகள் தவிர மற்ற அனைவரும் உபயோகிக்கலாம்.

அடிக்கடி பஸ் பயணம் செய்பவர்களுக்கும், பைக்கில் பயணம் செய்பவர்களுக்கும் உஷ்ணம் அதிகரிக்காமலும் மலச்சிக்கலைப் போக்கவும் மிகவும் உபயோகமானது.

பொதுவாக ஆரோக்கியத்திற்காகவும் நோய்கள் நம்மை அண்டாமல் நம் உடலைப் பாதுகாக்கவும் தினமும் இரவு தூங்கும் முன் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இடையிடையே நிறுத்தவும் செய்யலாம். எவ்வித பத்தியமும் கிடையாது. இம்மருந்து எந்தவிதமான பக்க விளைவுகளையும் உண்டாக்காது. அனைவரும் தாராளமாக சாப்பிடலாம்.

பொதுவாக நோய்களின் வீரியத்தைக் குறைக்க இது ஒரு மிகச்சிறந்த நிவாரணி. வீட்டில் இருப்பவர்கள் தினமும் பயன்படுத்தலாம்.

வெளியில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பணியிடங்களில் கழிவறை வசதி இல்லாதவர்கள் வீட்டில் ஓய்வு எடுப்பதற்கு முதல் நாள் இரவில் சாப்பிட்டு, வீட்டில் இருக்கும்போது வயிற்றைச் சுத்தம் செய்து கொள்ளலாம். நன்றி.

இலாப நோக்கமோ வியாபார எண்ணமோ இல்லை. அனைவரும் உடல் நலத்தோடு வாழ வழிகாட்டப்படுகிறது.

தினமும் இரவு ஒருவேளை மட்டும் 1/2 அரை கிலோ ரூபாய் 750 (கொரியர் கட்டணங்கள் கிடையாது) அனுப்பி வைக்கிறோம்.
எனது Gpay எண்
,9487046253

தேவைப்படுபவர்கள் தொகை செலுத்தியதும் இதே எண்ணிற்கு ஸ்கிரின் ஷாட் மற்றும் முகவரியை அனுப்பி வைக்கலாம். பர்வதமலை தெய்வீக மூலிகை மருத்துவம் 7904320082

08/05/2026
🌸 மலர் மருத்துவம் (Bach Flower Remedies) 🌸🧠 மனநிலையை சமநிலைப்படுத்தும் 38 இயற்கை மலர் மருந்துகள்━━━━━━━━━━━━━━━🔹 1–101. ...
05/05/2026

🌸 மலர் மருத்துவம் (Bach Flower Remedies) 🌸

🧠 மனநிலையை சமநிலைப்படுத்தும் 38 இயற்கை மலர் மருந்துகள்

━━━━━━━━━━━━━━━

🔹 1–10

1. அக்ரிமோனி – உள்ளுணர்வு கவலை
2. ஆஸ்பன் – காரணமில்லா பயம்
3. பீச் – குறை கூறுதல்
4. சென்டாரி – “இல்லை” சொல்ல முடியாமை
5. செராடோ – தன்னம்பிக்கை குறைவு
6. செர்ரி பிளம் – கட்டுப்பாடு இழக்கும் பயம்
7. செஸ்ட்நட் பட் – தவறு மீண்டும் செய்வது
8. சிகோரி – அதிக பாசம்
9. க்ளெமாட்டிஸ் – கனவு வாழ்க்கை
10. கிராப் ஆப்பிள் – தன்னை வெறுப்பு

🔹 11–20
11. எல்ம் – பொறுப்பு சோர்வு
12. ஜென்ஷியன் – மனச்சோர்வு
13. கோர்ஸ் – நம்பிக்கை இழப்பு
14. ஹீதர் – தனிமை
15. ஹாலி – பொறாமை/கோபம்
16. ஹனிசக்கிள் – கடந்த காலம் நினைவு
17. ஹார்ன்பீம் – வேலை சோர்வு
18. இம்பேஷியன்ஸ் – அவசரம்
19. லார்ச் – தன்னம்பிக்கை இல்லாமை
20. மிமுலஸ் – தெரிந்த பயம்

🔹 21–30
21. மஸ்டர்ட் – காரணமில்லா துக்கம்
22. ஓக் – ஓய்வு இல்லாத உழைப்பு
23. ஒலிவ் – முழு சோர்வு
24. பைன் – குற்ற உணர்வு
25. ரெட் செஸ்ட்நட் – பிறருக்காக கவலை
26. ராக் ரோஸ் – கடும் பயம்
27. ராக் வாட்டர் – கடுமையான ஒழுக்கம்
28. ஸ்க்லெராந்தஸ் – முடிவு எடுக்க முடியாமை
29. ஸ்டார் ஆஃப் பெத்லெஹேம் – அதிர்ச்சி
30. ஸ்வீட் செஸ்ட்நட் – தீவிர மனவேதனை

🔹 31–38
31. வெர்வெய்ன் – அதிக உற்சாகம்
32. வைன் – ஆட்சி தன்மை
33. வால்நட் – மாற்றங்களுக்கு ஏற்ப
34. வாட்டர் வயலட் – ஒதுங்குதல்
35. வைட் செஸ்ட்நட் – அதிக சிந்தனை
36. வைல்ட் ஓட் – வாழ்க்கை நோக்கம் இல்லாமை
37. வைல்ட் ரோஸ் – ஆர்வமின்மை
38. வில்லோ – மனக்கசப்பு

━━━━━━━━━━━━━━━

⚡ Rescue Remedy
👉 அவசர மனஅழுத்தம் / பயம் / அதிர்ச்சி

━━━━━━━━━━━━━━━

🌿 இயற்கை வழி – மன அமைதி, உணர்ச்சி சமநிலை

📍 பருவதமலை தெய்வீக மூலிகை மலர் மருத்துவம்
📞 7904320082

📲 Share & Help Others

► வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!புற்று நோயால் பாதிக்கப் படுகி...
11/07/2025

► வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .

● சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

■ தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

■ மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.

ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்கக் கூடும்… !

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிடம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்...

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே....! பருவதமலை சக்சஸ் குருஜி 7904320082

27/06/2025
24/06/2025
😊 💐💐 🙏 Parvathamalai Organics, வணக்கம் 🙏💐💐😊*மிடுக்காய் மிளிரவைக்கும் கடுக்காய்!**இளமை, கேச வளர்ச்சி, உடல் பலம், தாம்பத்ய...
05/11/2024

😊 💐💐 🙏 Parvathamalai Organics, வணக்கம் 🙏💐💐😊

*மிடுக்காய் மிளிரவைக்கும் கடுக்காய்!*

*இளமை, கேச வளர்ச்சி, உடல் பலம், தாம்பத்யம்...*
*உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது' என்று கூறும் திருமூலர் இதை `அமுதம்’ என்கிறார்.*

பொதுவாக, மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே மனிதனின் அத்தனை செயல்பாடுகளும் சரியாக இருக்கும். தாம்பத்யக் குறைபாடு இல்லாமல் இருந்தாலே போதும். தம்பதியரின் வாழ்வு சிறப்பாக இருக்கும். இந்த அற்புதமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் செய்யக்கூடியது கடுக்காய்!

*கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:*
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், சிறுநீர் குழாய்களில் உண்டாகும் புண், சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
-----💐-----💐-----💐-----

இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்.

*பயன்படுத்தும் முறை:*
இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும் Whatsappno7904320082

03/07/2024
  ுடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு.ஜனனி ஹேர் ஆயில். பொடுகு.முடி கொட்டுதல்.புழுவெட்டு.  இளநரை. முடி வெடித்தல். ஆகியவற்றை சரி ச...
23/03/2024

ுடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு.ஜனனி ஹேர் ஆயில். பொடுகு.முடி கொட்டுதல்.புழுவெட்டு. இளநரை. முடி வெடித்தல். ஆகியவற்றை சரி செய்து முடி நீண்டு வளரும்.இதனை தினமும் உபயோகித்தால் போதும் பக்கவிளைவற்றது. ஹேர் ஆயில் தயாரிப்பின். மூலப்பொருள் 1. தேங்காய் எண்ணெய்.2.மருதாணி இலை விதை.3 கறிவேப்பிலை.4வேப்பிலை.5 துளசி.6. வெட்பாலை.7. செம்பருத்திப் பூ இலை.8பொடுதலை.9 வெற்றிவேல்.10வெந்தயம்.11.கரிசலாங்கண்ணி.12 பூலான் கிழங்கு.13.எலுமிச்சை இலை சாறு.14பொன்னாங்கண்ணி.15.நெல்லிக்காய்.16நொச்சி.17நாயுருவி.18 தும்பை.19.வில்வம் போன்ற மூலிகைகள் தயாரிக்கப்பட்டது. இது மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யவும் 9487046253

Address

Tiruvannamalai
606803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Success Therapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share